All Media Images

June 21 06 2022 75th Anniversary Celebrations of Indian Independence | Yourbackers | Keep Namma Pond

21 Jun 2022

இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு புதுச்சேரி நகராட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் 75 இடங்களில் தூய்மை பணி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுச்சேரி, அரியாங்குப்பம், வில்லியனூர் நகராட்சிகள் இணைந்து 75 இடங்களில் தூய்மை பணி செய்திட திட்டமிட்டுள்ளது. அதன் முதல் பகுதியாக ஜூன் 21 ம் தேதியான இன்று கடற்கரை பகுதியான ராக் பீச்சில் தூய்மைப்பணி தொடங்கப்பட்டது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாவட்ட ஆட்சி